RSS

திருமணம்

மேகங்கள் மேளம் கொட்ட
வானவில் இசை அமைக்க
நட்சத்திரங்கள் வாழ்த்து பாட
வான பந்தலிலே ஆனந்த
மண விழா அரங்கேறுது
இதழோரம் புன்னகைச் சிந்த
மனதோரம் அலை அடிக்க
ஆசை மன்னவன் கரம்பிடிக்க
இருமனம் ஒன்றிணையிது
சுருதியோடு லயம் சேர
புது ராகம் பிறக்குது- இந்த
பூவோடு வண்டுச் சேர
புது பந்தம் செழிக்குது
ஏழேழு ஜென்மம் வாழ
எண்ணம் அலைப்பயுது....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

ப.கோபாலகிருஷ்ணன் (p.gopalakrishnan) சொன்னது…

கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் எழுத்து பிழை இருக்கிறது மீண்டும் ஒருமுறை படித்து பார்த்து திருத்தி விடுங்களேன்.

NITHYAVANI MANIKAM சொன்னது…

நன்றி நண்பரே